
கதைத்த பொய்களே….
நான் கேட்ட முதல் கவிதை…




விதி நம்ப முடியாத துன்பங்கள்…!!! நடந்த சில இன்பங்கள்…!!! நடந்து முடிந்த இழப்புகள்…!!! நாளை எண்ணவாகும் என்றப்படியே நகர்கிறது…!!! நமது நாட்கள்…!!!!

தைப்பொங்கல்

மாட்டு பொங்கல்

பெண்ணும் சிறந்தவள் தான் விண்ணாலும் பெண்ணை வீட்டிற்க்குள் அடைக்காதே…!!! மண்ணாலும் பெண்ணை மண்டியிட வைக்காதே…!!!! ஆண்களால் தான் முடியும் என்று ஆணவம் கொள்ளாதே…!!!! பெண்ணாலும் முடியும் என்று எந்நாளும் சொல்ல மறக்காதே…!!!!!!! ஆணாக பிறந்தால் ஆதிக்கம் செலுத்தாதே….!!!!!! பெண்ணாக பிறந்தவள் தான் ௨னக்கு ௨௫வமும் கொடுத்து ௨யிர் கொடுத்தாலே….!!!!!
போடும் கணக்கில் பிழை இருந்தால்
அவன் மனிதன்…….!
போட்ட கணக்கு சரி என்றால்
அவன் இறைவன்….!
போடும் கணக்கில் பிழை இ௫ந்தால் அவன் மனிதன்…
போட்ட கணக்கு சரி என்றால் அவன் இறைவன்..